“உண்மை,
இரக்கம், அன்பு சமநிலையுடன் ஆன்ம மீட்பை நோக்கி திரு அவை நீதியுடன் செயல்படவேண்டும்”
சன. 26, வத்திக்கான்
உச்ச
நீதிமன்ற
நீதிபதிகள் சந்திப்பு
“வன்முறைக்கு
மாற்றாக உரையாடலின் மூலம் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்.”
சன. 27, இத்தாலி
தொலைக்காட்சிக்கு
அளித்த
அறிக்கை
“திருவிவிலியமும்
புனித பாரம்பரியமும் இணைந்து, தூய ஆவியின் வழிநடத்துதலில் திரு அவை நம்பிக்கையைத் தலைமுறைகளுக்குக் கடத்துகின்றன.”
சன. 28, புதன் மறைக்கல்வி
உரை
“தொழில்நுட்ப
யுகத்தில் மனித மாண்பையும், உண்மையான உறவுகளையும் நெறிமுறைசார் தகவல் தொடர்புகள் மூலம் பாதுகாப்பது அவசியமாகும்.”
சன. 24, 60-வது
உலகத்
தகவல்
தொடர்பு
நாளுக்கான
செய்தி
“ஆன்மிக
வழிகாட்டுதல், நம்பிக்கை பரிமாற்றம் மற்றும் நீதிப் பணி மூலம் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிப்போம்.”
சன. 29, விசுவாசக்
கோட்பாட்டிற்கான
துறை
உறுப்பினர்கள்
சந்திப்பு
“இளைஞர்களை
இறைவேண்டல் வலையமைப்பில் ஈர்த்து, நற்செய்தி அறிவிப்பில் பங்காளர்களாக்குவோம்.”
சன. 30, உலகளாவிய
இறைவேண்டல்
வலையமைப்புக்
குழு
சந்திப்பு
“நற்செய்தியை
மக்கள் இதயத்தில் நிலைநிறுத்தி, ஒப்புரவு மூலம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.”
சன. 31, மத்திய
ஆப்பிரிக்காவில்
உள்ள
தலத்திரு
அவைக்குப்
பாராட்டு